Categories
தேசிய செய்திகள்

“என் கணவர் இறந்துட்டாரு, எனக்கு உதவி தொகை வேணும் சார்”… உதவி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல்… தாசில்தாருக்கு அடி-உதை..!!!

பெலகாவி என்ற பகுதியில் அரசு உதவி கேட்டு விண்ணப்பித்த விதவைப் பெண்ணிடம் தாசில்தார் தவறாக நடக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாவட்டம் பெலகாவி என்ற பகுதியை சேர்ந்த விதவைப் பெண்ணின் மகன் அங்குள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாராக பணியாற்றி வரும் டி எஸ் ஜெயராஜ் என்பவரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து அவரது தாயுடன் வருமாறு கூறி அனுப்பி விட்டார்.  மறுநாள் அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு 7, 9 வயது சிறுவர்கள் பாலியல் தொல்லை…. பெரும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில்  கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற்பட்ட பழக்கம்… பெண்ணிடம் அத்துமீறய ஓட்டுநர்… போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 28 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள காமக்காபட்டியில் சதீஷ் குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் 28 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் சதீஷ் குமார் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது….!!!

திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ., படிக்கும், ஐந்து மாணவியர், கடந்த மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதில், தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வரும் பால் சந்திரமோகன், 54, வகுப்பில் ஆபாசமாக நடப்பதுடன், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி, ஆபாசமாக பேசுவதாக தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து பால் சந்திரமோகன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மாணவியரின் புகார் குறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டிரைவரின் பேச்சை நம்பியதால்… சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை… அச்சத்தில் பெற்றோருக்கு தகவல்…!!

தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஏத்தக்கோவில் பகுதியில் ரத்தினான்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பால் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 17 சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து ரத்தினானின் பேச்சை நம்பி சிறுமியும் அவருடன் சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் ஆண் செவிலியரின் கேவலமான செயல்.. 3 பெண்கள் பாதிப்பு..!!

அமெரிக்காவில் ஒரு செவிலியர் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் கைதாகியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சாண்டா அனா என்ற நகரில் வசிக்கும் பவுல் மில்லர் என்ற 56 வயதுடைய நபர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக உள்ளார். இந்நிலையில் 22 வயது இளம்பெண்ணும் 56 மற்றும் 68 வயதுடைய பெண்களும் மருத்துவமனையில் தங்களிடம் மில்லர் கேவலமாக நடந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பவுல் மில்லர், நேற்று காவல்துறையினரால் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருந்துவாங்க… ஆபாச படம் எடுத்த இளைஞன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக்(24) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி குளிக்கும்போது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து… அத்துமீறிய இளைஞன்… 2 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் உள்ள முல்லை நகரில் ஹரிஹரன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினர் […]

Categories
மாநில செய்திகள்

படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ் பாலியல் விவகாரம்… 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உயர் அதிகாரி மீதான வழக்கில் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள நம்பி தானே இருக்காங்க… நீங்களே இப்படி பண்ணலாமா… மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது…!!!

ஜார்க்கண்டில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததன் பேரில் அதன் மேலாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக கர்பால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு இருக்கும் சிறுமிகள் அளித்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன பத்தி எல்லார்கிட்டயும் தப்பா சொல்லுவேன்”… மிரட்டிய ஆசிரியர்… தொடரும் அவலம்…!!

அவதூறான தகவலை பரப்பி விடுவேன் என்று கூறி உடற்பயிற்சி ஆசிரியர் பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பத்மஸ்ரீ பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததையடுத்து ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொல்லை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை காதலித்து… தொல்லை கொடுத்த இளைஞன்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மணியாரம்பட்டியில் விஜயகுமார்(23) என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவியை டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
சினிமா

எனக்கும் பாலியல் தொல்லை நடந்தது…. நடிகை சோனா….!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை….. கொடூரத் தந்தை கைது…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் பொள்ளாச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. 3 பள்ளிகளுக்கு சம்மன்….!!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களை அழைத்து வந்து ஆசிரியர் பாலியல் தொல்லை…. பெரும் பரபரப்பு…..!!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

மாணவிகளுக்கு வருடக்கணக்கில் பாலியல் தொல்லை.. உறவினர் கைது..!!

அமெரிக்காவில், மாணவிகள் இருவருக்கு உறவினர் ஒருவர் வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸின் சான் ஆண்டோனியோ என்ற பகுதியில் வசிக்கும் 37 வயது நபர் ஆஸ்கர் அல்பர்டோ பினல். இவர் தன் உறவினர்களான இரண்டு பெண்களுக்கு  வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த பெண்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் காவல்துறையினரிடம், இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அல்பர்டோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]

Categories
மாநில செய்திகள்

Shocking News: பல பள்ளிகளில் பாலியல் தொல்லை…. அடுத்தடுத்த பரபரப்பு ….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியருக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… குற்றவாளி தலைமறைவு… சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை குடுத்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வாசலூர்பட்டி அருகே பெரியசாமிபட்டியை 16  வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு அருகில் செல்போன் சிக்னல் கிடைக்காத நிலையில் கிடைக்காததால் அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர்… செல்போனில் இருந்த ஆபாச புகைப்படம்… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

அமெரிக்காவில் 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்த 39 வயதான நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வரான் நகரில் கிறிஸ்டன் ராபர்ட்ஸ் என்ற 39 வயதான நபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்கள் அவர் செல்போனில் வைத்துள்ளநிலையில் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

நடன வகுப்பிற்கு சென்ற சிறுமி.. தகாத முறையில் நடந்த மர்மநபர்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் நடன வகுப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள வெல்லிங் என்ற பகுதியில், 11 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ஆம் தேதியன்று மாலை சுமார் 4:20 மணிக்கு நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இதில் சிறுமியின் கழுத்தில் கீறல் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு… மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்… அடித்து உதைத்த பெற்றோர்…!!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவர் மாணவிக்கு பாடங்களை கற்றுத் தருவதாக கூறி மாணவியை தொட்டுத்தொட்டு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தையை…. 60 வயது காம கொடூரனின் வெறிச்செயல்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…..!!!

சென்னையில் இரண்டு வயது குழந்தையை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயசானவங்க செய்யுற வேலையா இது… பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை… கைது செய்த காவல்துறையினர்…!!

8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 பேர் சேர்ந்து 8 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்து வடமதுரை பகுதியில் 8ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக அந்த சிறுமி வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் இருவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த 37 வயது தங்கவேல் அச்சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்து ஆசை […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொல்லை… சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம்…!!!

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை பற்றி பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 முறை பாலியல் தொல்லை கொடுத்தாங்க…. தயாரிப்பாளர் மீது ஹிந்தி நடிகை குற்றச்சாட்டு…!!

ஹிந்தி நடிகை அங்கிதா லோகண்டே நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சில நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஹிந்தி நடிகையான அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவன் மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். ஒரு படத்தில் படிக்கச் சென்றபோது தயாரிப்பாளரிடம் […]

Categories
உலக செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களை குறி வைக்கும் நபர்…. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட போலீசார்…. பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் சாலைகளில் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். பிரிட்டனில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி டோட்டன்ஹம் என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருக்கும்போது முகம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதன்பின்னர் அதே நபர் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு 7 […]

Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமிக்கு…. 17 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை… விரக்தியில் சிறுமி எடுத்த முடிவு..!!

சீதாபூர் அருகே  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகாரின் அடிப்படையில் சிறுவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர் பாலியல் அத்துமீறல்… கையை அறுத்துக் கொண்ட மாணவி… பரபரப்பு…!!!

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி கையை அறுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]

Categories
உலக செய்திகள்

20வயது பெண்ணிடம் சில்மிஷம்…லண்டனில் நடந்த துயரம்… முக்கிய தகவலை வெளியிட்ட போலீஸ் …!!

லண்டனில் நள்ளிரவில் தனியாக சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த வருடம் செப்டம்பர் மதம் கிங்ஸ் கிராஸில்  உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் தனியாக சென்ற அந்த பெண்ணிடம்  இரண்டு முறை தவறாக நடந்து கொள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ்கே இப்படினா… பொதுமக்கள் நிலைமை..? நாகையில் பரபரப்பு சம்பவம்..!!

நாகை அருகே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு பணியை முடித்து விட்டு வந்துள்ளார். அங்கு சென்று கொண்டிருந்த பிரவீனாவை நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவகுமார் […]

Categories
மாநில செய்திகள்

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு – உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்‍கும்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காவல்துறை சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மீதான பாலியல் வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த…. நண்பனின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

பாலியல் பலாத்காரம் செய்ய ஒத்துழைக்காத நண்பனின் தாயை அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் அருகே மகசாமுந்த்தை சேர்ந்தவர் சிந்து (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் தாய் ஆன 42வயது பெண்மணியை அழைத்துக் கொண்டு அறுவடை இயந்திரத்தை பார்ப்பதற்காக இரவு நேரத்தில் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அந்தவயலில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த சிந்து அந்த 42 வயது பெண்மணியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிசெய்துள்ளார். இதற்கு அந்தப்பெண்மணி  மறுப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புகார் அளிக்க விட மாட்டேங்குறாங்க… பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி… எச்சரிக்கை விடுத்த மாதர் சங்கத்தினர்….!!!

பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பியை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.பி.எஸ் அலுவலராக பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனை விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு விசாகா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜேஷ் தாஸை  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து இந்திய ஜனநாயக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதாகப்போகும் பிரபல நடிகர்… பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் புகார்… வெளியான பரபரப்பு தகவல்.!

நடிகர் “மதுர் மிட்டல்” பாலியல் குற்றப் பிரிவின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் “மதுர் மிட்டல்” ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடன் நெருக்கமாக பழகி வந்த பெண் ஒருவர் மதுர் மிட்டல் தன்னை அடித்து துன்புறுத்தி, மோசமான வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவி…. மகளுக்கு நேர்ந்த கொடுமை… தந்தையின் கேவலமான செயல்…!!

9ஆம் வகுப்பு படிக்கும் மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கற்பமாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார்.  அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அந்த மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதில் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை… கமல்ஹாசன் வேண்டுகோள்…!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பற்றி கமல்ஹாசன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்து வீடு திரும்பிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி”….! 20ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் கைது… புகார் கொடுத்த மாணவிகளின் பின்னணி…!

20 வருடங்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கனடா கேல்கரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1986ல் இருந்து 2016 வரை மைக்கேல் ஆண்ட்ரீசன் என்ற 57 வயது ஆசிரியர் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் போலீசிடம் வந்து கடந்த 2001-ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்தார். இதேபோல 1999 முதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் தனிமையில் இருந்த சிறுமி… உள்ளே நுழைந்த இளைஞர் செய்த கொடூரம்…!!!

மதுரவாயல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பாட்டியுடன் தனிமையில் இருந்தபோது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் […]

Categories
உலக செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு… போலீசில் புகார் அளித்த குடும்பத்தார்… வளர்ப்புத் தந்தை செய்த மோசமான செயல்…!

வளர்ப்பு மகளை 5 மாதங்கள் சீரழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் 36 வயதுடைய லினோ என்பவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து உள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் லினோவின் செயலை கவனித்த குடும்பத்தார் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்ததால் லினோன் பொலிவியா நாட்டுக்கு தப்பித்துச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்… பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா… கொடூர சம்பவம்…!!!

சென்னையில் முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… காவலர் கைது…!!

ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் இருந்து சென்னைக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த 18 வயது இளம் பெண்ணுடன் எல்லை பாதுகாப்பு படை போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை கைது செய்தனர். கேரளாவின் தலச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் புதுவையிலிருந்து கல்லூரியில் சேர்ப்பதற்காக ரயிலில் புறப்பட்டார்.  அதிகாலை அவர் பயணம் செய்த மங்களூரு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.  எஸ்.4 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில், ராமசாமியாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த சாந்தி-சேகர் என்ற தம்பதியினரின் மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் அருகில் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தான். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது நடந்ததை அச்சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை”… நைசாக பேசி இளைஞனை புரட்டி எடுத்த புதுமைப்பெண்..!!

பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார். தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… இனிமே உங்க குழந்தையை தனியா அனுப்பாதீங்க… ரேஷன் கடையில் நடந்த கொடூரம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அரசு பாலியல் கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் காமக் கொடூரர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி சம்பவம்..!!

தர்மபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பொண்ணாகரம் அருகே ரேஷன் கடை பணியாளர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு…” 51 வயது முதியவரால் நேர்ந்த கொடுமை”… சாகும் வரை சிறை..!!

கோவையில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு பாலியல் சித்திரவதை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நான்கு வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 51 வயது முதியவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2017ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டு வாத்தியாரின் பாலியல் சேட்டை… மாணவியின் அதிரடி முடிவு..!!

புதுடெல்லியில் 52 வயதான பாட்டுவாத்தியார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். புது டெல்லியில் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் பாட்டுவாத்தியார் மாணவிகளுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கின்றார். அந்தவகையில் 23 வயது பெண் ஒருவரும் இசை கற்றுக்கொள்ள பாட்டு வாத்தியாரிடம் வந்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய பாட்டுவாத்தியார் அவருக்கு பாட்டுக் கற்றுக் கொடுக்கும்போது அவரது உடம்பில் அங்கு அங்கு தொடுவது என செய்து வந்துள்ளார். இதைப் புரிந்துகொண்ட அந்த பெண் அவரிடம் இருந்து சில நாட்கள் விளங்கி […]

Categories

Tech |