Categories
தேசிய செய்திகள்

sexual harassment: HM செய்த காரியம்… மாணவர்கள் எடுத்த ஆக்சன்…. இதுவே தக்க பாடம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை மாணவர்கள் வீடியோ எடுத்து வசமாக மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் இருக்கும் வகுப்பறைக்குள் சென்று தனக்கு பிடித்த ஏதாவது ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து ஏதாவது குற்றம் சாட்டி தனது வலையில் விழ வைத்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

பெத்த பொண்ண…. ‘நிர்வாண கோலத்தில் ரசித்த தந்தை’…. பெங்களூரில் கொடூர சம்பவம்….!!!!

பெங்களூரை சேர்ந்த முதியவர் ஒருவர் ( வயது 60 ) மனைவி இறந்த பிறகு தனது மகளுடன் ( வயது 22 ) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மகள் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த முதியவர் தனது மகளின் உடல் பாகங்களை தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த இளம்பெண் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. 100-க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்…. 15 வயது சிறுவனை…. பெண் செய்த கொடூரம்…. பிரிட்டனில் அதிர்ச்சி….!!

லண்டனில் 15 வயதுடைய சிறுவனை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இருக்கும் East Sussex பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய Carol Taylor என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயதுடைய ஒரு சிறுவனுடன் பழகி இருக்கிறார். தினமும் சிறுவனுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு நேரில் சந்திக்க வருமாறு கூறியிருக்கிறார். எனவே,  சிறுவனும் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது, Carol Taylor  சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடியோவை வைத்து மிரட்டல்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் பாலசரவணன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலசரவணன் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாலசரவணனின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி நடந்த உண்மைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகள் பாலியல் வழக்கு…. ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நீதிமன்றத்த்தில் சரணடைந்த நிலையில் அவரை சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன்பாபு மற்றும் சமூகவியல் ஆசிரியர் ராமராஜன் ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியை வற்புறுத்திய எலக்ட்ரீசியன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

வாட்சப்பில் ஆபாச செய்தி….  மாணவியின் துணிச்சல் செயல்….  சிக்கிய தலைமை ஆசிரியர்….!!!

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி, அதில் ஒரு மாணவியிடம் ஆபாசமாக வாட்ஸ்அப் சாட்டிங் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறவே, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகளுக்கு ஏற்பட்ட தொல்லை…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த வாரம் சைல்டு லைன் அமைப்பினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது பள்ளியில் பணி புரியும் கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது […]

Categories
தேசிய செய்திகள்

டான்ஸ் பயல வந்த சிறுமிகள்…. மாஸ்டரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தபெளி பகுதியில் உள்ள அர்பன் டான்ஸ் அகடமி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் டான்ஸ் மாஸ்டராக ஆர்யன் சோனி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் நடனம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு நடனம் பயின்று வந்த 14 வயது சிறுமியின் தாயாரின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.19,000 பணம் மாயமானது. இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நடனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

13 மாணவிகளுக்கு தொல்லை…. வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை….!!

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினர் சார்பில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் மாணவிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளனர். அப்போது 9, 10ஆம் வகுப்பு படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 13 மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பரபரப்பு….!!!!

பரமக்குடி அருகே அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெருமாள் கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. ஆசிரியர் அரசு பள்ளி மாணவிகளை கண்ட இடத்தில் தொடுவது, மேலாடையை இழுப்பது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.  இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அப்பள்ளியில் ஆசிரியர் ராமராஜ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆட்டோ டிரைவர் கைது….!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ராமாயிபட்டியில் கோபி என்ற வாலிபர் வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தொல்லை…. பெண் போலீஸ் பரபரப்பு புகார்…. சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்….!!

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படை பிரிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தூக்குப்போட்டு தற்கொலை…. அம்மா போய்ட்டு வரேன்”…. பதறவைக்கும் சம்பவம்…..!!!!!

சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதனால் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . யார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கும் பாதுகாப்பு இல்ல…. முதியவர் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொளசி பகுதியில் வெங்கடாஜலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப்பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பக்கத்து வீட்டு பெண் உடனடியாக சிறுமியை மீட்டு […]

Categories
மாநில செய்திகள்

பொய் புகார்….  குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை …. ராஜேஷ்தாஸ் காட்டம்….!!!

பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள என்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்தாஸ் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் டிஜிபியாக பதவி உயர்வு பட்டியலில் உள்ள தன்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்மீது போடப்பட்டுள்ள வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஜெராக்ஸ் எடுக்க சென்ற பெண்…. உரிமையாளர் கொடுத்த தொல்லை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டூடியோ ஓனரை காவல்துறையனர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வாற்பட்டியில் திருஞானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருஞானம் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை புகார்….. நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு… 3 நாள் போலீஸ் காவல்….!!!

பாலியல் தொல்லை புகாரில் கைதான திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை  3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை…. 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி….!!!!

கோவையில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அதே பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தூய்மை பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பேசியுள்ளனர். இந்நிலையில் சரவணகுமார், சிறுமியை மிரட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க வாழ்றதுக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு…  சீமான் வேதனை…!!!

கரூர் சிறுமி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட கரூர் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன்பாக நிறுத்தி அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக் கொள்வது பெரும் வேதனையும், வலியும் தருகிறது. வளரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன். எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோயம்புத்தூர், கரூர் அடுத்து ஈரோடு…  தொடரும் பாலியல் தொல்லை…  ஆசிரியர் கைது…!!!

ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஆசிரியர்களே தொடர்ந்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாணவி மற்றும் கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி….!!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் அருகே உள்ள அரசு காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமி வெண்ணைமலை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்து பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட் தீர்ப்பு ரத்து….. ஆடைக்கு மேல் தொட்டு பாலியல்….. “போக்சோ பொருந்தும்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆடைக்கு மேலே சீண்டி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற நீதிபதி  புஷ்பா கனேடிவாலா, ஆடை அணிந்திருக்கும் போது பெண்களின் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது. ஆடைக்கு மேல் தொட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

17 வயது மகளிடம்… “அத்துமீறிய டாக்டர்”… பாய்ந்தது போக்ஸோ…!!

கரூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தனியார் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கணக்காளராக பணியாற்றும் பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…. பள்ளிகளில் பாலியல் தொல்லை இருந்தால்…. உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கோவை மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகம் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை.தமிழகத்தில் கல்வி கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் மாணவிகளுக்கு பள்ளிகளில் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி உடல் தகனம்… கதறும் பெற்றோர்கள்… கண்கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயதுடைய மாணவி சென்ற ஆண்டு தனியார் பள்ளியில் +1 படித்துள்ளார். அப்போது கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளி பள்ளி மூடப்பட்டதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அந்த வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆபாசமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பிளஸ் 2 மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… தந்தையே செய்த கொடூர செயல்… 2 பேர் மீது நடவடிக்கை…!!

சிறுமிக்கு சொந்த தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் பூ கட்டும் தொழில் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு அவரது தந்தையே அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட தொல்லை… சிறுவன் செய்த காரியம்… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 17 வயது சிறுவன் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமிக்கு தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… முதியவர் போக்சோவில் கைது…!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள குன்னூர் கிராமத்தில் வெள்ளத்துரை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டியில் சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… கிரிக்கெட் பயிற்சியாளரின் கொடூர செயல்…. வலைவீசி தேடி வரும் போலீசார்….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையார் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

எல்கேஜி படித்த சிறுமிக்கு தொல்லை…. ஆசிரியருக்கு ஐகோர்ட் நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

புதுச்சேரியில் எல்கேஜி சிறுமிக்கு ஆசிரியர் எர்லம் பெரேரா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், கலிதீர்த்தல்குப்பம் மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் எர்லம் பெரேரா என்பவர் எல்கேஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திருபுவனம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர்களின் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை…. உடனே நடவடிக்கை எடுங்க…. போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள்…!!

புதுச்சேரியில் உள்ள பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் இந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மசாஜ் செய்யச் சென்ற இளம்பெண்…. பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர்… கைது செய்த போலீஸ்…!!!

மசாஜ் செய்யச் சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் சென்டரின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா அருகே சினேகா ஆயுர்வேதிக் பஞ்சகர்மா என்ற பெயரில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இந்த சென்டரை கேரள மாநிலம் வயநாடு சேர்ந்த ஆபிரகாம் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் அந்த மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றுள்ளார் .அப்போது அதன் உரிமையாளர் ஆபிரகாம் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி தொல்லை கொடுத்த தொழிலாளி… அச்சமடைந்த சிறுமி… போலீஸ் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி உடனடியாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரண்டு அர்த்ததில் பேசி….மாணவிக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ….!!!!

புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக தொடர்ந்து நடந்து வருகிறது. இவை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வகுப்பு மாணவர்களும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க்கிறது இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகனுடன் வீட்டில் இருந்த பெண்… வாலிபர் செய்த செயல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை அடுத்துள்ள சிறப்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அவர் தடுத்ததால் அந்த பெண்ணின் மகனை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உடனடியாக கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற சைக்கிள் கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியில் சின்னச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்னச்சாமி அதே பகுதியில் வசிக்கும் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் நர்சுக்கு பாலியல் தொல்லை… வாலிபரை அடித்து உதைத்த நோயாளிகள்… அரசு மருத்துவமனையில் பரபரப்பு…!!!

ஆந்திரா மாநிலத்தில், கொரோனா வார்டில் நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கொரோனா வார்டில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு நர்ஸ் ஒருவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே வார்டில் ஒரு நோயாளியின் உதவியாளராக இருந்த விஜயகுமார் என்பவர், நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த மற்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயப்படுத்திய வாலிபர்கள்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 14 வயது சிறுமியை அதே கிராமத்தில் வசிக்கும் ராம் குமார் என்பவர் காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து 15 வயது சிறுமிக்கு பட்டிஸ்வரன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி….. சிறுவன் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

12-ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் 17-வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்று திருமணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 வருடங்களாக நடைபெற்ற வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் சேகரை பகுதியில் விஜய் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விஜய் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது […]

Categories
உலக செய்திகள்

அரசு பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை.. ஆளுநர் செய்த சில்மிஷம்.. ஆதாரங்கள் சிக்கியது..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரசு பெண் பணியாளர்களை, ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விசாரணையில் உறுதியானது. நியூயார்க் நகரின் ஆளுநரான, ஆண்ட்ரூ குவாமோ, மீது கடந்த வருடம் பல பெண்கள் பாலியல்  புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து, அரசு பெண் பணியாளர்கள் 179 பேரிடம், லெடிஷியா ஜேம்ஸ் என்பவரது குழுவின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆளுநர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பில், லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளந்தாவது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை…. 20 ஆண்டு சிறை….!!!

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த 50 வயது முதியவர் ரவி,  அதே குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியின் 3 வயது  குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் செய்த காரியம்… சிறுமி அளித்த வாக்குமூலம்… பதறிய பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி கிராமத்தில் கார்த்திக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்ற கார்த்திக் பாலியல் தொல்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தால் வந்த விளைவு… 2 வருட பழக்கம்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள ஆண்டிமடம் பகுதியில் கொக்கி என்ற ராஜ்குமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அந்த சிறுமியிடம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியிடம் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க… சிபிசிஐடி பரிந்துரை…!!!

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச் சொன்ன உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது […]

Categories

Tech |