17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கணவனை இழந்து தவிக்கும் பெண் ஒருவர் அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 – ஆம் வகுப்பு பயிலும் 17 – வயது மகள் இருக்கின்றார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி […]
