உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ படையினர் பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கினர். உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு இணையாக பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போர் தாக்குதலின்போது ரஷ்ய வீரர்களால் உக்ரைனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி உக்ரைனில் 17 வயது சிறுமி ஒருவர் அவருடைய தாயார் மற்றும் […]
