Categories
தேசிய செய்திகள்

” பெண்களை சீண்டினால் சங்கு தான்” இனி எட்டி உதைத்தால் போதும்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

சமீப காலமாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசு சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தண்டனைகள் கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்களா? என்ற அச்சத்தினுடைய அச்சத்தோடு பெற்றோர்கள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க பெண்களுக்கென பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணி ஒன்றை கர்நாடகாவை சேர்ந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஷ்ரத்தா போல் நானும் என் காதலனால் துன்புறுத்தப்பட்டேன்”…. பிரபல விஜயகாந்த் பட நடிகை உருக்கம்….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். ஷ்ரத்தா விஷயத்திலும் […]

Categories
சினிமா

தகாத முறையில்…. உண்மையை போட்டுடைத்த பிரபல தமிழ் நடிகை…. புதிய பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி.இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இருந்தாலும் அதை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ் நடிகை பிரியாமணி தன்னிடம் தயாரிப்பாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், நான் தெலுங்கு படம் முழுக்க நடித்துக் கொண்டிருந்தபோது படம் பாதியில் முடிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் என்னை அணுகி தொப்புளில் பச்சை […]

Categories
தேசிய செய்திகள்

அடக் கொடுமை..! 14-ஐ 17 செய்த காரியம்….. இன்னுமா திருந்தல….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது சிறுவன் 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொள்வான் என்று சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நடந்து சென்ற கல்லூரி மாணவி…. பாலியல் சைகை செய்த நபர்…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க….!!!!

மும்பை விலே பார்வேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியில் நடந்த தேர்வை முடித்துவிட்டு அருகே இருக்கும் மேம்பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் மாணவியை பார்த்ததும் பாலியல் சைகை செய்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி வேகமாக அங்கிருந்து நடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த நபர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றிவிட்டு மாணவியை நெருங்கி சென்றுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மாணவி அந்த நபரை பிடித்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலியல் பிரச்சினைகளை நானும் சந்தித்துள்ளேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த திவ்யா பேட்டியின்போது சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்றது. எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி பலர் நடித்துள்ளனர். திவ்யா செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை தொடங்கி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனா… முதல் முறையாக ஓபன் டாக்…!!!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதுப் பற்றி முதல்முறையாக நடிகை பாவனா கூறியுள்ளார். பிரபல நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் சென்ற 2017ஆம் வருடம் கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனில் மலையாள நடிகர் திலீப்தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஆப்பு…. லிஸ்ட் ரெடி பண்ணிய சிபிஐ…. அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளின் ஆபாசப் படம் பரப்புதல் தொடர்பாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாக நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேரை சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஏழு பேரும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி தற்கொலை…. அறிக்கை சமர்ப்பிக்க தமிழக கல்வித்துறை உத்தரவு…!!!!

சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட புகாரில் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பாலியல் துன்புறுத்தலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விசாரணை கமிட்டி அமைக்கவும் அதற்கான உதவி என்னும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் சுயவிவரம் பாதுகாக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் பயணித்த இளம்பெண்கள்.. அருகில் அமர்ந்த நபரின் மோசமான செயல்.. புகைப்படம் வெளியீடு..!!

பிரிட்டனில் இரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் ஒரு நபர், பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், கிரேட் மான்செஸ்டரில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:40 மணிக்கு மூன்று இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது, ஒரு நபர் அவர்களின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அதன்பின்பு அவர்களிடம் பாலியல் ரீதியாக  முகம் சுழிக்க வைக்கும் படி பேசியிருக்கிறார். மேலும், அவர்களை பாலியல் ரீதியாக […]

Categories
உலக செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் செய்த நியூயார்க் கவர்னர்…. பதவி விலக அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தல்….!!!!

நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக 179 பெண்களிடம் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இந்த பாலியல் புகார்கள் குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சுதந்திரமான விசாரணையை நடத்த லெடிஷியா ஜேம்சுக்கு கவர்னர் அலுவலகம் பரிந்துரைத்தது. அதனடிப்படையில் வழக்கறிஞர்கள் ஜூன் ஹெச்.கிம், ஆன்னி எல்.கிளார்க் ஆகியோர் தலைமையலான விசாரணைக் குழுவை ஜேம்ஸ் நியமித்தார். இந்தக் குழு […]

Categories
உலக செய்திகள்

2 வருடங்களாக கொடுமை அனுபவித்து வந்த சிறுமி.. சொந்த வீட்டிலேயே துன்புறுத்தி வந்த நபர் கைது..!!

அமெரிக்காவில் ஒரு சிறுமியை 2 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கும், 34 வயதுடைய சீன் மைக்கேல் கான்ராய் என்ற நபர் 17 வயதிற்கும் குறைந்த சிறுமியை கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து, 2019 ஆம் வருடம் வரை பல தடவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மைக்கேல் அந்த நேரத்தில், சிறுமியின் வீட்டில் தான் தங்கியிருந்துள்ளார். சிறுமியின் தாயாரும் வீட்டில் இருந்திருக்கிறார். எனினும் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் துன்புறுத்தல்: உடனடி நடவடிக்கை…. கனிமொழி உறுதி…!!!

இந்தியா மட்டும் அல்லாமல் தற்போது தமிழகத்திலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அரசு பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை கே.கே நகர் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்..!” ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.. கற்பை காக்க கீழே குதித்த பெண்..!!

கேரளாவில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க ஒரு பெண் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் கடந்த புதன்கிழமை அன்று, எர்ணாகுளம் மாவட்டத்தின் Mulanthuruthy ரயில் நிலையத்திலிருந்து குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இதில் 31 வயது பெண்மணி ஒருவர் பணிக்கு செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர் இருந்த பெட்டியில் ஒரு நபரும் இருந்துள்ளார். இவர்கள் இருவர் மட்டும் தனியாக அந்த பெட்டியில் இருந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், திடீரென்று […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை…”பேச்சுவார்த்தைக்கு அழைத்து செய்த காரியம்”… கொடூரத்தின் உச்சம்..!!

ராஜஸ்தானில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி அவரையும் அவரது தாயும் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம்  பச்சீவர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த அந்த இளைஞனின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வர சொல்லி உள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …!!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]

Categories

Tech |