Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்ற வேலையா இது….? மாணவிக்கு பாலியல் தொல்லை…. புரட்டி எடுத்த உறவினர்கள்….!!

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  6 வருடங்களாக  ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தன்  பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும்  கூறி உள்ளார். இதை கேட்டு […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வன்முறை புகார்…. “நிமிர்ந்து நில் துணிந்து சொல்”…. போஸ்டர் விழிப்புணர்வு….!!!!

“நிமிர்ந்து நில் துணிந்து சொல்”என்ற வாசகம் அடங்கிய உதவி மையங்கள் கொண்ட ஸ்டிக்கரை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098, பள்ளிக் குழந்தைகளுக்கான உதவி எண் 14417, பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்டிக்கர் விழிப்புணர்வுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுகுறித்த விழிப்புணர்வு விரைவில் ஏற்படுத்தப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

OMG: அடுத்த அதிர்ச்சி…. பெற்ற மகளை ஓராண்டாக கதற கதற…. தந்தை செய்த கொடூர செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது 16 வயது மகளை கடந்த ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வெளியில் தெரிந்தால் கொலை செய்து விடுவதாக மகளை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தனது தாயாரிடம் உண்மையை கூறியுள்ளார். உடனே அவருடைய தாய் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை கைது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு…. பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்கள் மீதான வன்முறை எதிப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக இந்த ஆர்பாட்ட நடைபெற்றுள்ளது. இதற்கு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து சர்வோதீப் பெண்கள் எழுச்சி கூட்டமைப்பு இயக்குனர் சகாய […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் தீர்ப்பு அபத்தமானது…! தொட்டாலும் தொடாவிட்டாலும் குற்றம் குற்றமே… சுப்ரீம் கோர்ட் அதிரடி ..!!

சிறுமியை ஆடைக்கு மேல் மார்பைத் தொட்டு பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 12 வயது சிறுமியை ஆடைக்கு மேல் உடலைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரது உடலை தீண்டி உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

“20 ரூபாய வச்சுக்கோ… வெளியில யார்கிட்டயும் சொல்ல கூடாது”… 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை..!!

6 வயது சிறுமியை தாத்தா மற்றும் மாமா இருவரும் சேர்ந்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாழ்ந்துவரும் 6 வயது சிறுமி தான் பாதிக்கப்பட்டவர். இவர் சில நாட்களாக வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் என்ன நடந்தது என்று சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமியின் தாத்தா மற்றும் மாமா சமோசா வாங்கித் தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்… ஹரியானாவில் பரபரப்பு…!

பள்ளி சென்ற மாணவியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருசேஷ்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அதன்பின் மதியம் 1.30 மணிக்கு ஆங்கிலம் பயில்வதற்காக பயிற்சிக்கு சென்று வீடு திரும்புவார். ஆனால் அன்று வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமி பாலியல் வழக்கு….! 22 பேர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்…!!

 சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 வயது குழந்தை… முதியவர் செய்த கொடூரம்… 5 ஆண்டுகள் சிறை…!!!

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று வயது பெண்குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காமவெறி கொண்ட கயவர்கள் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் செவ்வந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசூசை வயது 72. தன் வீட்டிற்கு அருகில் உள்ள  3 வயது பச்சிளம் குழந்தையை தொடர்ந்து பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமையின் உச்சம் : 32 வயது பெண்ணை சீரழித்த சிறுவர்கள்….. உபியில் கொடூரம்….!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண்ணை 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தாயுக்கும், மகளுக்கும் ஒரே கணவர்… மனதை உலுக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அச்சப்படாமல் சிலர் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்… அரசு அதிரடி சட்டம்…!!!

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… வசமாக மாட்டிக்கொண்ட 25 பேர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

15 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மருத்துவ கல்லூரிப் பேராசிரியர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் 15 வயது மட்டுமே நிரம்பிய ஒரு பெண் குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் மற்றும் சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள் என இவ்வழக்கில் ஏராளமானோர் போலீசாரிடம் சிக்கினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பின் ஒருவராக […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!

பெங்களூருவில் சிறுமியை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கடரமணப்பா உணவுப்பொருள்களை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவிலுக்குள் வரவழைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூ விற்கும் பெண் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றின் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாசலில் விளையாடிய 7 வயது சிறுமி… 4 சிறுவர்கள் அட்டகாசம்… கைது செய்த போலீஸ்…!!!

நாகை மாவட்டம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் அடுத்துள்ள சீர்காழி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

22 நாட்களாக… கோழிப்பண்ணையில் சிறை… 17 வயது சிறுமிக்கு… நடந்த கொடூர சம்பவ

ஒடிசாவில் 17 வயது சிறுமியை கோழி பண்ணை ஒன்றில் 22 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தீர்டோலை என்ற பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் தனது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு கட்டாக் என்ற பகுதிக்கு சென்று விட்டார். அதன்பிறகு கட்டாக்கில் இருந்து வீடு திரும்ப முடிவு செய்த அந்த சிறுமி, ஓஎம்சி சதுக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பூஜைக்கு 3 மாசம் வரணும்…. நம்பி அழைத்து சென்ற பெற்றோர்…. 15 வயது மகளுக்கு நடந்த கொடுமை….!!

உடல் நலக்குறைவால் வைத்தியரிடம் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தன்னை மந்திரவாதி என்றும் உடல்நலக் குறைவினால் வருபவர்களை பூஜைகள் செய்து குணப்படுத்துவதாக பலரை ஏமாற்றி வந்தார். இதனால் தம்பதி ஒருவர் மந்திரவாதியை நம்பி தங்கள் 15 வயது மகளை  மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மூன்று மாதம் தொடர்ந்து பூஜை செய்யவேண்டும் என்று மந்திரவாதி கூறியதால் சிறுமியை தினமும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமை – மறுவாழ்வுக்கு இழப்பீடு…!!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியே இருந்த சிறுமி… கடத்திச் சென்ற கும்பல்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மெர் மாவட்டத்திலுள்ள சிவ் கேத்ரா கிராமத்தில் உள்ள ஒரு விவசாயின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், ஓட்டு அளிப்பதற்காக அந்த பெண்ணின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டின் உள்ளே நுழைந்த வாலிபர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பாலியல் வன்கொடுமை” அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள் தான்…. ஐநா வருத்தம்…!!

பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் பலராம்பூர் மாவட்டத்தில் அதே இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐநா அதிகாரிகள் இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கூட்டு பாலியல் வன்கொடுமை” மனநலம் குன்றிய இளம்பெண்… குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்…!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னை டி.பி சத்திரத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை மனு ஒன்றையும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் கொடுத்தனர். அந்த மனுவில்” சென்னை டி.பி சத்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

“தொலைக்காட்சி பார்க்கலாம்” அழைத்துச் சென்று…. ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. முதியவர் கைது…!!

சட்டீஸ்கர் மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பலோட் என்ற மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி பல்லோட் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திரா மீனா கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், அர்ஜூண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டிற்கு அருகே […]

Categories

Tech |