Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு வராத 4 ஆம் வகுப்பு…. ஆசிரியர் செய்த பாலியல் அத்துமீறல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி பள்ளி கழிவறையில் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி திறக்கப்பட்ட பிறகும் மாணவி வகுப்புக்குச் செல்ல தயாராக இல்லை. இதையடுத்தே பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது, ஆசிரியர் கழிவறையில் தங்கள் துணிகளை களைய வைப்பதும் தங்களை தகாத முறையில் தொடுவதை […]

Categories
மாநில செய்திகள்

17 வயது சிறுமியை…. தமிழகத்தில் தொடரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தமிழகத்தில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விடுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரை டுடோரியல் பள்ளி நிறுவனர் கர்ப்பமாகியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தியூரில் லோகநாதன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் அத்துமீறல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் பாலியல் அத்துமீறல் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தரலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

போலீசுடன் பேஸ்புக் காதல்…. நம்பி சென்ற இளம்பெண்ணு…. வேலூரில் பரபரப்பு …!!

வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் […]

Categories

Tech |