கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி பள்ளி கழிவறையில் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி திறக்கப்பட்ட பிறகும் மாணவி வகுப்புக்குச் செல்ல தயாராக இல்லை. இதையடுத்தே பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது, ஆசிரியர் கழிவறையில் தங்கள் துணிகளை களைய வைப்பதும் தங்களை தகாத முறையில் தொடுவதை […]
