Categories
தேசிய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… “பணம் தர மறுத்ததால் இளைஞர்களின் கொடூர செயல்”… பெரும் அதிர்ச்சி…!!!!!

பணம் தர மறுத்ததால் சிறுமியின் கூட்டு பாலியல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஷகில் என்னும் இளைஞர் வசித்து வருகிறார். இந்த இளைஞருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி சிறுமிக்கு போன் செய்த அந்த இளைஞர்  ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

விருதுநகர் பாலியல் வழக்கு… 4 பேர் மீது குண்டர் சட்டம்… திடீர் திருப்பம்…!!!!!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இளம்பெண்னை மிரட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன் மாடசாமி, பிரவின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் ஆணை பிறபித்துள்ளார். இந்த நிலையில்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள 4 சிறார்கள் முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பில்லி சூனியம் எடுக்கலாம் வா” இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு…!!!

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரை  பகுதியை சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம் தனக்கு வாழ்க்கை சிக்கலாகவும், நெருக்கடியாக உள்ளது என கூறியுள்ளார். இதற்கு ரஜப் உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என கூறியுள்ளார். எனக்குத் தெரிந்த ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கப் போன மூதாட்டி …பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம்…மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

 ஆடு மேய்த்துக்கொண்டிருந்த  மூதாட்டியை  பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் ,கோவில்பாளையம் பகுதியில் 80 வயதான வள்ளியம்மை என்பவர் தனது மகன் பழனிசாமியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  வள்ளியம்மை அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்திலுள்ள அவரது  உறவினர்  வீட்டிற்க்கு  ஒரு வாரம்  முன்பு சென்றுள்ளார் .அப்போது உறவினர் வீட்டில் வயல்களை பார்ப்பது ஆடுகளை மேய்ப்பது போன்ற வேலைகளை அங்கு பார்த்துள்ளார். சம்பவத்தன்று ஆடு மேய்ப்பதற்காக […]

Categories

Tech |