கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்து அவர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் […]
