மும்பை மராட்டிய மாநிலத்தில் நாக்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் என்னை அடையாளம் தெரியாத 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த, நாக்பூர் நகர காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கல்மாணா நிலையத்தை வந்தடைந்தனர். அந்த பெண் அளித்துள்ள புகார் மனுவில்,நான் நடன வகுப்பிற்கு செல்லும் போது ஒரு வேனில் 2 மர்ம நபர்கள் என் அருகே வந்து […]
