இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பல ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. தற்போது ஜெருசலேம் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டு கொன்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீன […]
