கொரோனாவால் உயிரிழந்த தாயை மகன் மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சமீபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ரஸ்மி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 73 வயதான தனது அம்மாவை பார்க்க ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்ததும் கதறி அழுது தாயை நேரில் பார்க்க வேண்டும் என […]
