இஸ்ரேல் நாட்டில் அதிகாரிகள் பெண் காவலரை பாலஸ்தீன நாட்டின் சிறை கைதிக்கு பாலியல் இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களில் தொடர்புடைய பாலஸ்தீன கைதிகள் பலரை கில்போவா சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிசிம் பினிஷ் என்ற சிறை அதிகாரியின் பதவியில், அங்கு பணிபுரிந்த ஒரு பெண் காவலர் மேல் அதிகாரிகளின் உத்தரவால் பாதுகாப்பு குறித்த குற்றங்களை செய்த […]
