Categories
உலக செய்திகள்

“இஸ்ரேல் மீது கார் மோதி தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்”…2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக பகைமை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறி வைத்து அவ்வபோது தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள். இதனால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றார்கள். இது போன்ற தேடுதல் வேட்டைகளில் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலியப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்….அல் ஜசீரா பெண் செய்தியாளர் பலி…. தகவல் வெளியிட்ட ஐ.நா மனித உரிமை அமைப்பு….!!

அல்ஜசீரா நிறுவன பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மே மாதம் 11-ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் […]

Categories
உலக செய்திகள்

மசூதியில் ஏற்பட்ட மோதல்…. 31 பாலஸ்தீனர்கள் காயம்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

இஸ்ரேலின் அல் அக்ஸா மசூதியில் ஏற்பட்ட மோதலில் 31 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவே இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு முன் உதாரணமாக வழிவகுத்து வருகின்றது. இந்நிலையில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 150 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். அதை போன்று இந்த வாரமும் இஸ்ரேல் […]

Categories
உலக செய்திகள்

மத வழிபாட்டுத்தலம் அருகே நடந்த தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

பாலஸ்தீனியர்கள் நேற்று காலை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் வழிபாடு செய்தனர். இதையடுத்து வழிபாடு நடந்து முடிந்த பிறகு மத வழிபாட்டு தலத்தை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் படையினர் மீது தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியவர்களை […]

Categories
உலக செய்திகள்

பாலஸ்தீனர்களை கடுமையாக தாக்கிய இஸ்ரேல் படை…. வீடுகளை இடித்து தள்ளினார்கள்…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் வீடு இடிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேமில் மாற்றுத்திறனாளிகளின் பள்ளிக்கூடம் இருந்த இடத்தை கைப்பற்றி சட்டவிரோதமாக வீடு கட்டியிருப்பதாக பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படை வெளியேற்றியது. மேலும் அவர்களின் வீட்டை இடித்துத்தள்ளினார்கள். இதனை எதிர்த்து அந்தப்பகுதியில் பாலஸ்தீன மக்கள் திரண்டு இஸ்ரேல் படையை எதிர்த்து போராடினார்கள். அப்போது இஸ்ரேல் படையினர் வன்முறை தாக்குதல் நடத்தி, மக்களை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் செயல்படும் நிறுவனம்…. ஹேக் செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் செல்போன்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!

இத்தாலியிலுள்ள தனியார் நிறுவன உளவு மென்பொருளின் மூலம் மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் பாலஸ்தீனர்களை சார்ந்த 6 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியில் என்.எஸ்.ஓ என்னும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தைச் சார்ந்த பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளின் மூலம் உலக தலைவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சமீபத்தில் பகிரங்க குற்றச்சாட்டு வெளியே வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு…. உயிரிழந்த பாலஸ்தீனர்கள்…. தகவல் வெளியிட்ட இஸ்ரேல் இராணுவம்….!!

திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் இஸ்ரேல் படைக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே  சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த மோதல் சுமார் 10 நாட்கள் நீடித்த நிலையில் பாலஸ்தீனர் தரப்பில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும்  இஸ்ரேல் தரப்பில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கிடையே சண்டை நிறுத்தப்பட்டாலும் சிறிய அளவிலான மோதல்கள் மேற்குக் கரை பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. கடந்த […]

Categories

Tech |