3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகர் தொடர்பாக பல வருடங்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் யாருக்கு சொந்தம் என்பதில் 2 நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன நாட்டிலுள்ள கசா நகரைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே மோதல் […]
