பீகாரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. இன்று காலை (டிச..18) பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக்கொண்டிருந்த […]
