Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.1 கோடி செலவில் புதிய பாலம்…. கோலாகலமாக நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1கோடி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன் துணைத்தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும் தொழிலதிபருமான […]

Categories
உலக செய்திகள்

சீனா-ரஷ்யா இடையே புதிய பாலம் திறப்பு…. இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி…!!!

சீனா-ரஷ்யா நாடுகளுக்கிடையே வர்த்தக உறவை மேம்படுத்த ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே இருக்கும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2014ம் வருடத்தில் ஆமூர் என்னும் நதிக்கு நடுவில் பாலம் கட்டப்படுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ரஷ்ய நாட்டின் பிலகோவேஷிசேன்ஸ்க் என்னும் நகரத்தையும் சீன நாட்டின் ஹெய்ஹீ என்னும் நகரத்தையும் சேர்க்கக் கூடிய வகையில் 2.2 கிலோ மீட்டர் நீளத்தில் […]

Categories

Tech |