பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகள் ஊராட்சி கரையிருப்பு இல் திருமருகல்- மருங்கூர் இடையேயான வடக்குபுத்தாற்றில் நெடுஞ்சாலை துறை மூலமாக பாலம் கட்டும் பணியானது சென்ற மாதம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. சென்ற மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி காரணமாக கரையிலிருந்து வடக்குபுத்தாற்றுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதனால் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், […]
