அசாமில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அசாமின் க்ரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிங்கலா ஆற்றின் மீது தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் செராகி மற்றும் அருகே உள்ள கிராமத்தை இணைக்குமாறு கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக பல ஆண்டுகளாக ஆற்றை கடந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் பாலத்தின் வழியே ஆற்றை கடந்து செல்லும்போது […]
