சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ஆதரவற்ற சிறுமியின் கல்வி கட்டணத்தை முழுவதுமாக ஏற்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னாவாசல் பகுதியை சேர்ந்த ராகுல் அமீது மற்றும் அவரது மகன் முகம்மது சாலிக். சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து சாகுல் அமீதின் 5 வயது மகள் கல்வி பயில முடியாத சூழ்நிலையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் […]
