பிப்ரவரியில் குரூப்-2 தேர்வுகளும், மார்ச்சில் குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது: குருப் 4 பிரிவில் 5,255 பணியிடங்களுக்கும், குரூப்-2 ஏ பிரிவில் 5831 பணியிடங்களும் காலியாக உள்ளது. 2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு வெளியாகி 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரும் வாகனங்கள் […]
