ரூ.265.46 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து வேலூரில் ரூ.6.35 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவாரூரில் ரூ.34.33 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், பாலங்களை திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 2.93 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக […]
