Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வந்தன்னா….. “ஒரே அடி”… பாக்குறியா…. மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்..!!

மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக நேற்று பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்க வீட்டில கரண்ட் இல்ல….. கொஞ்சம் வந்து பாருங்க….. புகார் அளிக்க வந்தவரை….. மின்வாரிய ஊழியர் செய்த சம்பவம்….!!!!

மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நபரை மின்வாரிய ஊழியர் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார். அப்போது பணி உதவி மின் பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் நான் வந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்தார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் மாதேஷ் டீ குடிப்பதற்காக பாலக்கோடு பாப்பரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார் நடந்து சென்ற மாதேஷ் பின்னால் மோதியது. இதனால் பலத்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. பேக்கரி ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பேக்கரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு புது பட்டாணியர் தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி கடை ஊழியராகவேலை பார்த்து வந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதி தன் குடும்பத்தினருடன் உடுமலைபேட்டைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிரச்னை அதிகம்…! தொடர்ந்து 20ஆண்டு அதிமுக தான்… பாலக்கோடு தொகுதி ஓர் பார்வை …!!

தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் உறங்கிய 13 வயது சிறுமி… திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

பாலக்கோடு அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பிக்கிலி நாயகன் அல்லி என்ற பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த காற்று கொள்ளையை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மபன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனடியாக சிறுமி அலறியதால், சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த […]

Categories

Tech |