பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி சுவட்டு பாடம் பகுதியைச் சேர்ந்த ஜோணி(54),ஜோளி (48) தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தம்பதியினரை தாக்கி மயக்கமடைய செய்திருக்கின்றனர் மேலும் கயிறு கொண்டு அவர்களின் கை கால்களையும் துணியைக் கொண்டு வாயையும் கட்டியிருக்கின்றனர். இதனை அடுத்து அந்த ஆறு பேரும் […]
