Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முட்டத்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட பாறை ஓவியங்கள்”… பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

விழுப்புரம் அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருக்கும் முட்டத்தூர் கிராமத்தில் மலை இருக்கின்றது. இந்த மலையில் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டவன் தலைமையிலான இளைஞர்கள் கள ஆய்வு செய்த போது 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமநிலை பாறை கிடைத்துள்ளது. அதனருகே சிவப்பு வண்ண ஓவியங்களும் இருந்தது. இதுபற்றி கண்டறிந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது, மனிதர்கள் வேட்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகள் பழமையான ஓவியம்… கண்டெடுத்த தொல்பொருள் ஆய்வாளர்கள்… பழங்கால மக்களின் உணர்வுகள்…!!

களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தும்மிநாயக்கன்பட்டியில் களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த முனியப்பசாமி கோவில் அருகே இருந்த பாறையில் மிகவும் பழமையான ஒவிங்களை […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ!… இவ்வளவு பழமையான ஓவியமா… என்ன ஒரு கலைநயம்… வியப்பூட்டும் ஓவியம்…!!!

நாட்டில் மிகவும் பழமையான பாறையில் வரையப்பட்ட கங்காருவை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் நாட்டின் மிகப் பழமையான ராக் ஆர்ட் கண்டுபிடித்துள்ளனர் . அங்கு பாறையில் கங்காரு ஒற்றை மனிதன் சித்திரங்கள் மற்றும் படர்ந்திருந்த குளவிக்கூடு போன்றவை சுமார் 17 300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று கண்டுபிடித்துள்ளது . இதில் கங்காரு ஓவியங்கள் மற்றும் பல ஓவியங்கள் சுமார் 2 மீட்டர் (அதாவது 6.5 அடி) உள்ள ஒரு பாறை குகையில் தங்குமிடத்தில் மேற்பரப்பில் […]

Categories

Tech |