ஏலகிரி மலையில் மழைக்காலங்களில் சரிந்து விழுந்த பாறைகளை முழுமையாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் ரோடுகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல இரண்டாவது, ஆறாவது கொண்டை ஊசி […]
