Categories
மாநில செய்திகள்

பார்வையற்றவர்களுக்காக…. பிரத்தியேகமாக வெளியான முதல் நூல்… இனி இவங்களும் படிக்கலாம்….!!!

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவிலான முதல் கவிதை நூல் வெளியாகியுள்ளது என்னதான் டிஜிட்டல் உலகம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், கையில் புத்தகத்தை வைத்து படிப்பது என்பது ஒரு தனி அனுபவம். அதுவே நல்ல வாசிப்பாளர்களின் பலரது தேர்வாக இன்றளவும் உள்ளது. நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விழாவில் மதன் எஸ் ராஜா என்பவர் கசடு எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். எழுத்தாளரா லதா என்பவரின் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா அசத்தும் சீனா..! இனி அவங்களும் திரைப்படம் பார்க்கலாம்… திரையரங்கில் புதிய முயற்சி..!!

சீனாவில் மாற்றுத்திறனாளிகளும் திரைப்படங்களை ரசிக்கும் வகையில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு பிரத்தியேக திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பிரத்தியேக திரையரங்கம் ஒன்று பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளுக்காக செயல்பட்டு வருகிறது. அதாவது சீனாவில் பார்வை குறைபாட்டால் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களும் திரைப்படங்களை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவில் சினிமா திரையரங்கில் பின்னணி குரல் மூலம் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரூமில் பதுங்கியிருந்து… இளம்பெண் உடை மாற்றும் போது… தவறாக நடக்க முயன்ற குடிபோதை ஆசாமி…!!!

பெங்களூரு மாநிலத்தில் இளைஞன் ஒருவன் குடித்துவிட்டு பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாண்டேபலயா என்ற பகுதியில் ரீனா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவன் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ரீனாவிற்கு கண் குறைபாடு உள்ளதால் அவரது சகோதரியும் அவருடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டு அருகில் 45 வயதான ஜெயப்பிரகாஷ் என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தினமும் குடிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

லேசான பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்… மத்திய அரசு!!

லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் வாகனம் ஓட்டுவதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்று திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமையத்தை பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கண்ணாடி வேண்டாமா…? அப்போ இதை சாப்பிடுங்கள்…!!

கண்பார்வை குறைபாடு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து வருகிறது. சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது தான் கண்பார்வை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அந்தவகையில் என்ன சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும் என்பது பற்றிய தொகுப்பு மலைவாழைப்பழம் மற்றும் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவு நேரம் சாப்பிட்டு வருவதால் கண் பார்வைத் திறன் மேம்படும். கண்ணில் எந்த நோய் அறிகுறி தென்பட்டாலும் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதால் கண் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு கண் பார்வை குறைபாடா.?காரணம், தீர்வு..!!

கண் பார்வை தெளிவடைய மருத்துவம் என்ன.? கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனைகள் குணமாக எளிய வழிமுறைகள் என்ன.? என்பதையும் பார்க்கலாம்.. இன்றைக்கு நிறைய பேருக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை கண் சம்மந்தமான நோய்கள் தான். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில்   இரண்டு பேருக்காவது கண் பார்வை குறைபாடு இருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு அதிக அளவு கிட்ட பார்வை குறைபாடு, தூரப்பார்வை குறைபாடு ஆகும். இந்த இரண்டு குறைபாடுகளில் தான், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். […]

Categories

Tech |