சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழடி மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் தமிழர்களின் பண்டை பழங்கால நாகரிக அடையாளங்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று உயர்நீதிமன்ற […]
