Categories
பல்சுவை

2022 பயமா இருக்கா…? இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்…. 2050இல் உலகம் ஓர் பார்வை….!!

தற்போது 2022 ஆம் வருடம் நடந்து கொண்டுள்ளது.  இந்த 2020 முதல் 2022க்குள் மனிதர்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்துள்ளார். இயற்கை சார்ந்த பேரிடர்கள் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற பல பிரச்சினைகளை மனிதர்கள் தாண்டி வந்துள்ளனர். தானாக நடக்க கூடிய இயற்கை பேரிடர்களை தாண்டி மனிதன் செய்யக்கூடிய தவறுகள் காரணமாக திரும்ப இயற்கையால் தண்டிக்கப் படுவதற்கான வரலாற்றுச் சான்றுகளை நாம் தொடர்ந்து கண்டு கொண்டே வருகிறோம். அந்த வகையில் 2050ஆம் ஆண்டு இந்த உலகம் எப்படி எல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக முதல்வர் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடுவது பெருமை…. அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி….!!!

டெல்லி அரசு பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிடுவது பெருமையாக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து இன்று டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட்டார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்” டெல்லி நகரில் உள்ள ராஜ் கியா சர்வோதயா மாதிரி பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில்… மழைவெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய குழுவினர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இதில் மத்திய நிதித்துறை ஆலோசகர்கள் ஆர்.பி. கபில், நீர்வள ஆணையத்தின் இயக்குனர் தங்கமணி, தமிழக வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ள சேதம் குறித்த படங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெள்ள சேதம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் வடக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலின் விலை உயர்ந்த ஆபரணங்கள்… பொதுமக்கள் பார்வைக்கு விரைவில்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மன்னர்கள் காலம் முதல் இன்று வரை தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் மாணிக்கம் என பல்வேறு விலை உயர்ந்த நகைகள் காணிக்கைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கையான 450க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் ஏழுமலையான் சுவாமிக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் அந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த […]

Categories

Tech |