Categories
உலக செய்திகள்

இனிமேல் பார்முலா-1 கார் பந்தயம் நடக்காது… எந்த நாட்டில் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் எப்போதும் நடக்காது என்று அதன் சிஇஓ அறிவித்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் சாச்சி நகரத்தில் இந்த வருடம் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரால் பந்தயம் நடப்பது ரத்தானது. இந்நிலையில், ஃபார்முலா-1 அமைப்பினுடைய சிஇஓவாக இருக்கும் ஸ்டெஃபனோ டாமினிகலி, ரஷ்ய நாட்டில் இனிமேல் பார்முலா-1 வாகன பந்தயம் நடக்காது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்நாட்டு அரசுடன் இது குறித்து பேச்சு […]

Categories
தேசிய செய்திகள்

நான்கு முறை எப்1 சாம்பியன் பெற்ற செபாஸ்டியன்…. ஓய்வு பெறுகிறார்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!!!!

35 வயதான கார் பந்தய ஜாம்பவானும் ஜெர்மனியை சேர்ந்த  வீரருமான செபாஸ்டின் வெட்டல் 2022 ஃபார்முலா 1 சீசன் முடிவடையும்போது கார் பந்தயங்களில் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 2013 வரை ரெட் புல்லுக்காக ஒட்டிய செபாஸ்டியன் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதனால் இந்த அறிவிப்பு இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும். 2007 இல் அறிமுகமான வெட்டல் நான்கு முறை தொடர்ச்சியாக […]

Categories

Tech |