பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . பாரிசில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி நடந்தது .இதில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் மோதினார். இதில் போட்டியின் ஆரம்பம் முதலே பார்போரா ஆதிக்கம் செலுத்தி வந்தார். இறுதியாக 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியாவை […]
