தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆக.,3 முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கப்பட்டது. இதில் 80 கிலோ எடைவரைப் பொருட்களை அனுப்ப 390 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் அரசு விரைவு […]
