பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை அறிந்ததும் அரண்மனை முன் கூடிய மக்களில் இருவர் பாட்டில்களுடன் வந்து நிற்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்தவுடன் பொதுமக்கள் பலரும் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். இதில் சில பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்தனர். https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/09/6346441605284711008/640x360_MP4_6346441605284711008.mp4 அப்போது சைக்கிளில் வந்த […]
