இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்திலும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகளை அவ்வபோது அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பார்க்கின் தொடர்பான அறிவிப்பு ஒன்றை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி சாலையோரங்களில் தேவையில்லாமல் வாகனங்களை பார்க்கிங் செய்து வைத்தால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறிய அவர்,விரைவில் இதற்கான சட்டம் ஒன்று இயற்றப்பட்ட விதிமுறைகள் அதற்கு வகுக்கப்படும் […]
