மனைவி கண் முன்னே பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியூர் சக்தி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சுளாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது இழுப்பைக்கிணறு பாறைக்குழி அருகில் மோட்டார் சைக்கிளை குப்புசாமி நிறுத்தினார். அதன்பின் […]
