வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். இந்த பகுதியில் 25 சிறிய கடைவீதிகள் இருக்கிறது. இந்த பாரிஸ் கார்னரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இங்குள்ள பர்மா பஜார் எக்ஸ்டென்ஷனில் மொத்தம் 272 கடைகள் அமைந்துள்ளது. இதில் 256 கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதன் […]
