Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு மீது தான் குற்றம்…. மல்லிகார்ஜூன கார்கே கருத்து..!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒன்றிணைந்து…. மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபடுவோம்…. எம்.பி விஜய் வசந்த்….!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஆலோசனை கூட்டத்தில் விஜய் வசந்த் பேசியபோது, அனைத்து […]

Categories

Tech |