Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்”….. ராகுல்காந்தி அதிரடி….!!!!

பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு […]

Categories
அரசியல்

“தயவு செஞ்சு இதை பண்ணுங்க…!!” பாராளுமன்றத்தில் கதறி அழுத பாஜக பெண் எம்பி…!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ ரூபா கங்குலி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இருப்பதற்கே மக்கள் பயந்து நடுங்கி கொண்டிருக்கின்றனர். நாள்தோறும் ஊரைவிட்டு வெளியேறும் மக்களின் […]

Categories
அரசியல்

நிதி பட்ஜெட்:  விவசாயிகளுக்கு எதிரானது”…. சரமாரியாக கேள்வி எழுப்பிய துணை மந்திரி….!!

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டிற்கான நிதி பட்ஜெட் குறித்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணை மந்திரி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நடப்பாண்டிற்கான நிதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த மணீஷ் சிசோடியா பட்ஜெட்டிற்கு எதிரான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒதுக்கீட்டை நடப்பாண்டின் நிதி பட்ஜெட்டில் குறைத்துள்ளது. இதனால் விவசாயிகளின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

பாராளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்…. சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்…. வெளியான சி.சி.டி.வி காட்சிகள்….!!

இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை வாசல் வழியாக நுழைந்த சந்தேகத்திற்குரிய நபரை ஆயுதமேந்திய காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை வாசலில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை கண்ட ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளார்கள். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகளில் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர் அங்கேயே சைக்கிளில் சுற்றி திரிந்தது கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆனால் இது வைரலாகாது…! ஆண் எம்.பி.க்களுடன் மீண்டும் செல்பி….. வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி…..!!

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 பெண் எம்.பி.களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் […]

Categories
அரசியல்

ராகுல் காந்தி திடீர் வெளிநாட்டு பயணம்…. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக இந்தியா திரும்புவார் என எதிர்பார்ப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெல்லாட்க்கும் சச்சின் பைலட்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

பாராளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் …தேர்தல் காரணமாக … 2 வாரங்களுக்கு முன்பே நிறைவு …!!!

5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்குமாறு ,அமைச்சர்கள் வலியுறுத்தினர். புதுடெல்லியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ,கடந்த  ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கி ,பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத் தொடரானது ஏப்ரல் மாதம் 8 தேதி வரை, இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின்  இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

பாராளுமன்றத்திற்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.. காவல்துறையினரை எதிர்த்து கடும் போராட்டம்..!!

லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் பலர் திரண்டு பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    லண்டனில் சாரா எவரார்ட் என்ற இளம்பெண் காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டத்தினை காவல்துறையினர்  கையாண்ட விதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சுமார் 5 மணி அளவில் பெரும்பாலான மக்கள் கூட்டமாக திரண்டனர். மேலும் காவல்துறையினரின் முன்பே அவர்களுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் 2 வது நாளாக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் ..!காரணம் என்ன ?

லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். லண்டனில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கடத்திக் கொல்லப்பட்ட சாரா எவெரெர்ட் வழக்கு  தொடர்பு குறித்து போராட்டத்தை மக்கள்  நடத்தி வருகின்றனர். மேலும் சாரா எவெரெர்ட் தொடர்பில் அஞ்சலி கூட்டத்தை காவல்துறை எதிர்கொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சுமார் 5 மணி அளவில் பாராளுமன்றத்திற்கு வெளிய மக்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்காக ஜெர்மனை வேவு பார்த்துருக்காரு”… பணியாளர் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்…!!

ரஷ்யாவுக்காக தன் சொந்த நாடாகிய ஜெர்மனை உளவு பார்த்த பணியாளர் மீது  நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  Jens F என்ற  நபர் ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் உள்ள பாராளுமன்றத்தில் மின்னணு சாதனங்களின் சேவைகளை வழங்கும் ஒப்பந்ததாரராக பல ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதனால் Jens -க்கு பாராளுமன்ற கட்டிடத்தின் தள திட்டங்கள் கொண்ட file களை பார்ப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெர்மனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள உறவில் சில […]

Categories

Tech |