பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு […]
