15வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து இவர் விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐதராபாத் அணியின் வீரர் உம்ரான் […]
