Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிலம்பம், கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…..!!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் சாம்பியன் கோப்பையும் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் வெற்றிபெற்ற மாணவர்களையும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் “இல்லம் தேடி கல்வி” திட்டம் வெற்றி…. ஆசிரியர்களுக்கு பாராட்டு….!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை சரி செய்யும் விதமாக “இல்லம் தேடி கல்வி” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் 278 மையங்களில் “இல்லம் தேடி கல்வி” திட்டம் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் புத்தகத்தின் மூலம் புரிய வைக்க முடியாத பாடங்களை கூட மாணவர்களுக்கு கண்காட்சி மூலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி…. மாணவிக்கு பாராட்டு விழா…. பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாடு….!!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படித்த கவுசல்யா என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு பாராட்டு விழா நடத்த பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்தப்பாராட்டு விழாவில் பள்ளியின் செயலாளர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தலைமையாசிரியர் சுந்தரராஜன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவி கவுசல்யாவுக்கு பாராட்டுகளை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒன்ஸ்மோர் கேட்க சொன்ன ஸ்டாலின்… CSK பாராட்டு விழாவில் சுவாரஸ்யம்…!!!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் தேதி முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு பாராட்டு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 தொடரில் நான்காவது முறையாக  ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் நவ.20-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பாராட்டு தெரிவித்து இருந்த முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய வம்சாவளியினர் தான் நாட்டை வழிநடத்துகின்றனர் ..” புகழ்ந்து தள்ளிய ஜோபைடன்.. கமலா ஹாரிஸிற்கு பாராட்டு.!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் தான் நாட்டை சிறப்பாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற 45 நாட்களில் இந்திய வம்சாவளியினர் சுமார் 55 பேரை உயர்பதவிகளில் நியமித்திருக்கிறார். மேலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலத்தை செலுத்த வழிநடத்திய குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் தான் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில் […]

Categories

Tech |