சாலையில் கிடந்த மணிபர்சை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளார் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பங்கில் ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சாலை ஓரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த ஏழுமலை அந்த மணிபர்சை எடுத்து பார்த்துள்ளார். அதில் 8 ஆயிரத்து 450 ரூபாய் பணம், ஏ.டி.எம். , ஆதார் போன்ற […]
