ஈரோடு மாவட்டத்தில் என்ஜினீயர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இவர் வார விடுமுறை தினத்தில் வயலுக்கு வந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கும் வீட்டிலிருந்தே பணி செய்யும் கட்டாயமும் இவருக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 […]
