Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் அறிமுகம்… மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து… வெளியான அறிவிப்பு…!!!!!!

அடுத்த மாதம் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும்  என தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் […]

Categories
தேசிய செய்திகள்

“விரைவில் பயன்பாட்டிற்கு வரும்”… மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி…. மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவு….!!!!!!!

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

15 முதல் 18 வயதினருக்கு…. இந்த தடுப்பூசி மட்டுமே போடணும் …. பாரத் பயோடெக் ….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியில் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பூசியான இதனை 15 முதல் 18 வயதுக்கு செலுத்துங்கள் என்று பாரத் பயோடெக் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கோவாக்சின் தவிர்த்து வேறு தடுப்பூசி?…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பாரத் பயோடெக்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 15 – 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தவிர்த்து வேறு […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலுடன் ஏற்பட்ட தடுப்பூசி ஒப்பந்தம் ரத்து.. பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!!

பிரேசில் நாட்டுடனான கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது. பிரேசில் அரசு, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவேக்சின் தடுப்பூசிகள் 2 கோடி பெற கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது முதலாவதாக கோவேக்சின் தடுப்பூசி 4,00,000 டோஸ்கள் அந்நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனத்தின் வாயிலாக அனுப்புவதற்கு ஒப்பந்தமானது. எனினும், அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், பைசர் தடுப்பூசியை விட கோவேக்சின் அதிக விலை என்றும், தடுப்பூசி விஷயத்தில் அதிபர் ஊழல் செய்ததாகவும் குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் 93.4% பலன்…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி நிறுவனத்தில் 50 பேருக்கு கொரோனா… வெளியான தகவல்..!!

தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல சோதனைகளுக்குப் பிறகு நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிட்சில்ட் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை…. 17.26 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ஏன் கொரோனா வருகிறது..? வெளியான முக்கிய தகவல்..!!

கொரோனா தடுப்பூசி செலுத்தியபிறகும் கொரோனா தொற்று எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.   கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? என்று கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம், பாரத் பயோடெக் தலைவரான கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார். அதாவது தடுப்பு மருந்தை ஊசியின் வாயிலாக செலுத்தப்படும் சமயத்தில் அது நுரையீரலின் அடிப்பகுதியை மட்டும் தான் பாதுகாக்கும். எனவே இரண்டு டோஸ் செலுத்திக்கொண்ட பின்பும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசியினால் நுரையீரலின் மேல் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: தடுப்பூசி போட வேண்டாம்… பரபரப்பு அறிவிப்பு… மக்கள் அதிர்ச்சி…!!!

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்ற பரபரப்பு அறிவிப்பை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வாமை, […]

Categories

Tech |