Categories
தேசிய செய்திகள்

நாளை பாரத் பந்த்….. வலுப்பெறும் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!

நாடுமுழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை பாரத் பந்த்?…. வலுப்பெறும் போராட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிஹார் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்…. எவையெல்லாம் இயங்காது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி இன்று  நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்பளம் நடத்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த சமூகங்கள் வாரியாக எடுத்தால் மட்டுமே அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு சரியாக கிடைக்கும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே குறிப்பிட்ட சாதிகளை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை பாரத் பந்த்…. எவையெல்லாம் இயங்காது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்பளம் நடத்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த சமூகங்கள் வாரியாக எடுத்தால் மட்டுமே அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு சரியாக கிடைக்கும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே குறிப்பிட்ட சாதிகளை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை… போராட்டம் நடத்திய விவசாயிகள் வருத்தம்…!!!

கர்நாடகாவில் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 9 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது, காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் பந்த்”… விவசாயிகள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்…. ஸ்தம்பித்த தலைநகரம்…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: ஒருநாள் முழுவதும் முழு முடக்கம் – அதிரடி அறிவிப்பு…!!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என சில்லறை வியாபாரிகள் பிப்-26 பாரத் பந்த் அறிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு எதிராக அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பு பிப்ரவரி 26ஆம் தேதியன்று பாரத் பந்த் அறிவித்துள்ளது. சில்லறை வணிகர்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள மோசமான அம்சங்களால் மிகவும் சிக்கலாகி உள்ளதால் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போக்குவரத்து நலச் சங்கம் ஆதரவு […]

Categories
தேசிய செய்திகள்

பாரத் பந்த்… பேருந்துகள் ஓடவில்லை… கடைகள் இயங்கவில்லை… முடங்கி போன தேசம்…!!!

நாடு முழுவதிலும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கி உள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பாரத் பந்த்… காங்கிரஸ் முழு ஆதரவு… முடங்க போகும் தேசம்…!!!

டெல்லி விவசாயிகள் நாளை நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். \ இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 8-ல் ‘பாரத் பந்த்’… முடங்க போகிறது முழு தேசம்…!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 8-ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு […]

Categories

Tech |