Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24 முதல் மதுரை – சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இவர் எட்டாவது பயணம் மதுரை மற்றும் சாய் நகர் சீரடி வரை தொடங்க உள்ளது. மதுரையில் இருந்து வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை, எழும்பூர், […]

Categories

Tech |