தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவர் பாரதியார் ஸ்டேன் சுவாமி. இவர் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோக்கில் செயல்பட்டு வந்தார். எல்கர் பரிஷித் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் இவரும் ஒருவர். இதனால் இவரை கடந்த 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தனது 84 வயதில் கடந்த 2021 ஜூலை 5 ஆம் தேதி காலமானார். அதன் பிறகு இவரது மரணம் குறித்த பாரபட்ச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. பாரதியார் […]
