சீரைத் திருப்பி கேட்ட மாமியாருக்கு மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகிலுள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவருடைய மகள் சலோமி என்பவருக்கும் லூர்து நகரில் வசித்து வரும் பாய்லர் ஆலை ஊழியரான சகாய சுரேஷ் என்ற நபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப்பின் கலைச்செல்வியின் மருமகனான சாகாய சுரேஷ் அவரது மனைவியை அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சலோமி […]
