Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்”…. நர்சரி உரிமையாளர் மீது பாய்ந்த குண்டாஸ்…!!!!!

14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த சேகர் என்பவர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகின்றார். இவரின் வீட்டில் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் இருக்கின்றார். இவர்களால் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நேரங்களில் சேகர் தனது காரில் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர்”…. பாய்ந்தது குண்டாஸ்…!!!!!

சேலத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூங்கா அருகே சென்ற மாதம் 16ஆம் தேதி ராஜா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி பிரபு மற்றும் குமாரசாமி பட்டியை சேர்ந்த ஸ்ரீ ரங்கன் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்துள்ளார்கள். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து 2500 ரூபாய் […]

Categories
அரியலூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர்”…. பாய்ந்தது குண்டாஸ்…!!!!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் சந்திராபுரத்திலிருந்து செரங்காடு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டல் அருகே சென்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி முன் விரோதம் காரணமாக சுரேஷ்குமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் நண்பர்களான இதயக்கனி, மணிகண்டன், பிரகாஷ், பிரவீன் குமார், குணா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர் குற்ற செயல்… கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ்…!!!

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியில் வசித்து வருபவர் வேல்ராஜ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி நாகலட்சுமி. கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று வேல்ராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 39 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகப்பட்டினம் செக்கடி தெருவில் வசித்த சேகர் […]

Categories

Tech |