14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த சேகர் என்பவர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகின்றார். இவரின் வீட்டில் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் இருக்கின்றார். இவர்களால் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நேரங்களில் சேகர் தனது காரில் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஒரு […]
