நம் முன்னோர்கள் காலத்தில் தரையில் உறங்குவதும் பாயில் உறங்குவதுமே வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் மெத்தையில் உறங்குகிறோம். அது உடலுக்கு இதமாக இருந்தாலும் பல தீங்கு விளைவிக்கக் கூடியது. தினமும் பாயில் வழங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பாயில் உறங்குவதால் உடல் சூடு தணியும். பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது. பிறந்த குழந்தைகள் பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூன் விழுவதை […]
