கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று […]
